உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
தென்காசியில் இருந்து சேரமாதேவி வழியாக பணகுடி செல்லும் வழியில் கொழுந்து மலை முருகன் கோவில் உள்ளதுமூலவர் முருகர் பால முருகனாக காட்சி தருகிரார் மிகவும் பழமையான கோவில்
பழைய கல் தூண்கள் மிகவும் பிரமாண்டமாக உள்ளது சன்னதியின் உள் நின்று கோவில் மேல் பார்க்கும் போது அந்த பிரமாண்ட கல் தூண்கள் கிடைமட்டமாக வைக்க பட்டிருப்பதை பார்க்கலாம்.
கோவிலை புகைபடம் எடுக்க முடியவில்லை இந்த இயற்கை எளில் மிகு காட்சிகள் கொழுந்துமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வழியினில் எடுக்கப்பட்டது.
சுற்றிலும் மலை சூழ பிராமாண்ட பிரமிப்புக்கு நடுவே வீற்றிருக்கிறர் ஐயன்,
கோவில் பிரகாரத்தை வலம் வரும் போது முதலில் வினாயகர் சன்னதி உள்ளது அதன் பின் நாகர் சன்னதி அடுத்ததாக நேராக மூலவரின் பின் புறம் சீர் நேராக சித்தர் ஜீவசமாதி உள்ளது அங்கிருந்து சிறிது நேரம் தியானம் செய்து செல்லலாம்,
கோவிலில் திருமணமான தம்பதிகள் குடும்பமாக வந்து கோவிலில் கணவன் மனைவி இருவரும் வெளி பிரகாரத்தில் அமர்ந்து ஒருவருக்கொருவர் மாலை மாற்றி இறைவனை வணங்கி செல்கின்றனர்.
👍
ReplyDelete