உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
ஏன் இந்த பிரபஞ்சம் ?
ஏன் இந்த பூமி ?
ஏன் இந்த வாழ்க்கை?
கருத்துகள்...
கற்பனைகள்....
ஆராய்ச்சிகள்....
ஆயிரம் இருந்தும் மனம் ஏனோ அனைத்தையும் நிராகரித்து புதிதான புதிரொன்றை எதிர்நோக்கியே நகர்கிறது...
கதைகளில் கிடைக்கும் சுவாரஸ்யத்தை விட அனுபவங்கள் கொட்டும் சுவாரஸ்யம் கற்பனைகளின் சுவாரஸ்வரத்தையும் ஒரு முட்டு முட்டிவிகிறது...
புத்தக கண்காட்சியில் மனதை கவரும் தலைப்புகள் பல அனைத்தையுமே வாங்க வேண்டும் என்ற ஆவலில் சட்டென இருளை தூவும் நினைவு அது சட்டை பை காற்றில் பறக்கும் வேகம்...
அனைத்து தலைப்புகளுக்கும் மனம் ஒரு மாபெரும் கட்டுரை எழுதி கழைப்பாருகிறது...
புரிதல் இல்லாத பதில்கள் !!
போட்டி இல்லாத விளையாட்டு !!
பாரபட்சம் காட்டும் கருணை !!
நம்பிக்கையில்லாத உறவுகள் !!
வயோதிக வாழ்கை !!
என எல்லாமே வீண் தான்.!
யான் பேரொளியிலிருந்து
-பிரதீஸ்
Very nice👏👍. Keep ✍️
ReplyDeleteThanks 🙏
DeleteGreat 👍
ReplyDelete