கடும் பஞ்சம் ஒன்று பாராட்ட -போகிறதாம் !!
அதன் எச்சம் இன்று பொருளாதார
-மந்த நிலை என்பதவாம்..!!
இயற்கையின் பேரிடரும் அதற்கு ஒரு
-கூறாம்
பிணகூட்டங்களை வேட்டையாட பருந்து
-கூட்டங்கள் தயாரானவாம்..!!
மனித மாமிசமே, தஞ்சமாம் கொடும்
-பசிக்கு ...!
காக்கை கூட்டங்களே அதற்க்கு
-சான்றாம்!!
மதிப்புயர்ந்த காகிதங்களும்
-மண்ணில் உறமாச்சி...!!
கறையானின் கோபுரமாச்சி...
பொழுதிரண்டு இன்று பாதியாச்சி
-மதி கொண்டோர் சாம்பல் காற்றில்
கலவையாச்சி..!!
மூச்சற்று போயாச்சி...
- யான் பேரொளியிலிருந்து.
- பிரதீஸ்
1 Comments
NICE
ReplyDeleteநன்றி