பேரொளியின் கற்பனை துகளில் இருந்து நான்; காணாத கடவுளை காண வேண்டி பெரும் கடல் நடுவே புது பயணம்; மூழ்க மூழ்க எத்தனிக்கும் போதெல்லாம் விடும் மூச்சி உனக்காக தானடி;
இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிற…
Read moreகுடும்பம், காதல், வாழ்வு – ஒரு சமநிலை தேவை வாழ்க்கையின் அடிப்படை தேவை என்ன? பணம்? இல்லையா, காமம்? இந்த இரண்டிற்கும் நடுவே வாழ்க்கை ஒரு சமநிலையில் இருக்க வேண்ட…
Read moreஉழைப்பு உடல் சார்ந்தது மட்டுமல்ல, உழைப்பு மனம் சார்ந்தது உடலில் வலு இருந்த போதிலும் சில வேலைகளில் நாம் சோம்பலை உணர்ந்திருப்போம். என்று வேலை செய்ய வேண்டாம் என…
Read moreமேகக் கூட்டங்கள் பகுதி 1 பெரும் காடு அந்த காட்டின் உயிர்ப்பை தன் வசம் கொண்டு எல்லைகளற்றவையாய் கிளைகளின் ஊடேயும், பாறைகளிலும் குடியிருப்பவனாய் எண்ணிலடங்கா தன் …
Read moreகாலம் அனைவருக்கும் பொதுவானது என்பதில் நம்பிக்கை யாருக்கும் இருக்காது ஏனென்றால் யாருடைய வாழ்வு எப்போது உயரும் எப்போது சறுக்கும் என்பது காலம் மட்டுமே அறிந்தவென்ற…
Read moreரொம்ப வருஷம் ஆகிவிட்டது. இப்போது தான் ஏதோ தெய்வத்தின் கருணையினால் திருமண வரன் கைகூடியுள்ளது. இனியும் தாமதிக்காமல் திருமண ஏற்பாடுகளை செய்ய வேண்டுகிறேன் என்று …
Read moreதினமும் மாலை துவங்கும் பரோட்டா கடை வியாபாரம் எத்தனை கடைகள் இருந்தாலும் சூடு பிடிக்கும் வியாபாரம். கையில் ஒரு லட்சம் சேமிப்பு இருக்கும் எவனும் முதலில் தொழில் …
Read more