உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
அவளுடைய படபடத்த
குறலை கேட்டு முருகு
ஓடி வந்தான் அவள்
விஷயத்தை கூற
இருவரும் வேகமாக
அவனை நோக்கி சென்றனர்...
முருகு பார்வதியிடம்
புலம்பி கொண்டே
செல்கிறான் எத்தனை
முறை சொன்னேன் அவனிடம்,
என்பேச்சை கொஞ்சம்
கூட கேக்கவே மாட்டா...
நீயாவது சொல்லலாம் ல மா...
அவள் மவுனம் காத்த
படியே பரிதவித்த
மனதுடன் பேசமுடியாது
நடந்து கொண்டிருந்தாள்.
அவனை நெருங்கியாயிற்று
தெரு குழாய் சுவரில்
அவனை சாய்த்து
அமர வைத்திருந்தார் ரவி.
அவன் எதேற்ச்சியாக
இடபுறம் திரும்பி பார்க்க
தன் மனைவி வருவதை
கண்டு அலறியடித்து
கொண்டு எழும்ப முடியாமல்
தள்ளாடி எழுந்தான்..
அவனை பார்த்த அந்த
நொடி அவளை அறியாது
கண்களில் கண்ணீர்
மடை நிறந்த வெள்ளமாக புறண்டோடியது...அவள்
அவன் கைகளை இருகப்
பற்றிகொண்டாள்....
தொடரும்....
Comments
Post a Comment
நன்றி