ஆற்று மீனுக்கு நீருக்கு என்ன பஞ்சம் ?
நாணல் செடிகளுக்கு அரவணைப்பிற்க்கு என்ன பஞ்சம் ?
தோகை விரிக்கும் மயிலுக்கு அழகுக்கு என்ன பஞ்சம் ?
கடல் நீருக்கு உப்பிற்க்கு என்ன பஞ்சம் ?
ஆம், தஞ்சம் கொண்ட நெஞ்சுக்கு மனிதர்களின் சூட்சியினால் பெரும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது...
அன்பிற்க்கு.....
வார்த்தைகள் வற்றின; காற்றின் நெசவு மட்டும்
மனதை ஒருங்கே அழைத்துச் செல்கிறது...
பேரொளியின் கருணை துகளில் இருந்து
நான் 🍃🍃🍃
-பிரதீஸ்
0 Comments
நன்றி