வலி (Pain !!)


ஆற்று மீனுக்கு நீருக்கு என்ன பஞ்சம் ?

நாணல் செடிகளுக்கு அரவணைப்பிற்க்கு என்ன பஞ்சம் ?

தோகை விரிக்கும் மயிலுக்கு அழகுக்கு என்ன பஞ்சம் ? 

கடல் நீருக்கு உப்பிற்க்கு என்ன பஞ்சம் ?

ஆம், தஞ்சம் கொண்ட நெஞ்சுக்கு மனிதர்களின் சூட்சியினால் பெரும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது...

அன்பிற்க்கு.....

வார்த்தைகள் வற்றின; காற்றின் நெசவு மட்டும் 
மனதை ஒருங்கே அழைத்துச் செல்கிறது...

பேரொளியின் கருணை துகளில் இருந்து 

நான் 🍃🍃🍃
-பிரதீஸ் 


Post a Comment

0 Comments