Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

ஏசுவிற்கும் முருகனுக்கும் என்ன பிரச்சனை ?

 கூடவே சுத்துறான், சர்ச்சில் சாப்பாடு போட்டா வாங்கி கொண்டு வந்து எல்லாரையும் சாப்டுங்கன்னு சொல்லுறான். கோவில் சாப்பாடு மாத்திரம் வேண்டாமாம். 

அவரவர் தனிப்பட்ட விருப்பம் எது பிடித்திருக்கிறதோ அதை உண்ண வணங்க அனைவருக்கும் உரிமை உண்டு. யாருடைய தனிபட்ட நடைமுறையையும் கேலி செய்ய முயற்சிக்க வில்லை.

சரி இந்து மத கோவில் சாப்பாடு அல்லது பூஜை பிரசாதங்கள் மட்டும் தான் தடையாம். மற்றபடி முஸ்லீம் பிரியாணி, புத்தர் கோவில் அன்னதானம் என அனைத்திற்கும் முழு சுகந்திரம் உண்டு.


முருகர் கோவில் அன்னதானம் ஏசுவிற்கு பிடிக்காதா இல்லை உங்களுக்கு பிடிக்காதா? சரி கிந்து கோவில் அன்னதானம் வேண்டாம் என்று கூற ஏதாவது காரணம் உண்டா என்றால் பதிலில்லை.

அது சிறுவயதில் இருந்தே அப்படி பழக்கப் பட்டது என்றார். சரி பரம்பரை கிருஸ்டியானிட்டி போல என்றால் அதுவும் இல்லை அவர் அப்பா கிந்து வாம்.

இவர்களை என்ன சொல்ல என்று தெரியவில்லை. மனம் போன போக்கில் வாழ்பவன் தான் மனிதன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

எத்தனையோ மனிதர்களை கடந்து வந்திருக்கிறேன் ஆனால் இப்படி யாரையும் நான் பார்த்ததில்லை. ஆச்சர்யம் இல்லை ஆனால் பைத்திய காரத் தனமாக தோன்றியது.

எனது மனதில் என்ன தோன்றியது என்றால் நான் கிந்து ஆனால் எந்த மதத்தினரையும் அவர்கள் வழியில் ஏற்றுக் கொள்பவன் ஆனால் இவர்கள் இத்தனை பாகுபாடு பார்ப்பவர்கள் கிந்துவ் என்பதனால் என்னிடம் ஏதும் பாகுபாடு பார்த்து மனதின் நோட்டமிடுவார்களோ என்ற ஒரு ஐயம் உண்டு.

சிறு வயதினில் சர்ச்சிக்கு செல்லும் போது அங்குள்ள பாதிரியார் கிந்து சாமிகள் சாத்தான்கள் என்று சொல்லியிருப்பார் போல.

இல்லாமலிருந்தால் இப்படி ஒரு வெறுப்பு பிரசாதத்தில் எதற்க்கு. மனதன் வாழ்ந்து மடியும் ஒரு உயிரினம் வாழும் வரை அவன் துணைக்கு கடவுள்கள் தேவை படுகிறார்கள் வாழ்ந்து முடித்த பின்னர் தெய்வம் யாது என அறியும் திறனை பெற மறுக்கிறார்கள்.

இன்னமும் எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் மனிதன் எதனூடாவது போட்டிப் போட்டுக் கொண்டு அல்லது குறை கூறிவிட்டு தான் இருப்பான். அதனை எக்காலமும் மாற்று இல்லை.

புரிதல் அவசியம் ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த புரிதல் இல்லாமல் அல்லது ஒன்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் தான் இவர்கள் இப்படி ஒரு யுக்தியை மனதில் வளர்த்துக் கொள்கிறார்கள்.

உணவு இல்லாமல் எத்தனையோ உயிர்கள் தவிக்க கிடைக்கும் தானத்தை ஏதோ ஈன காரங்கள் கூறி தனக்கு தானே மகுடம் சூட்டிக் கொள்ள எப்படி இவர்களால் முடிகிறது என்பது தெரியவில்லை.

ஒன்றும் இல்லாதா ஒரு அற்ப செயல், ஒரு கருத்து மாத்திரம் தான் எனக்கு வாழும் வரை யார் மனதையும் புண் படுத்தாமல் வாழ்ந்து விட்டு போக வேண்டும். 

முடிந்த வரை மனித மனத்திலிருந்து விலகியிருப்பது சிறப்பு. 







Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...