உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
சில வேளைகளில் திமிர்
பிடித்தவனாகவும்
அடஙகாதவனாகவும் !!
சில நேரங்களில்
குழந்தையாகவும்
அன்பிற்க்கு
ஏங்குபவனாகவும்!!
பல நேரங்களில்
தனியாகவும்
ஆதரவற்றவனாகவும்!!
இந்த வாழ்கை எதை உணர்த்த இத்தனை வேடதாரியாக்குகின்றது?
ஒவ்வொருவர் பார்வையிலும் ஒவ்வொரு விளஙகளும் வாழ்வியலும் சிந்தனையும்
ஏதேதோ கூறி திரிகின்றது...
சத்தியத்தில் ஏதோ சாத்தியம் இல்லா உணர்வினில் நான்?
திகைப்பின் உச்சம்!!
வாழ்வின் மிச்சமாகிவிடலாகாது!!
வாழ்கை வாழும் வரை மட்டிமே!!
கடந்த காலஙகள் அனுபவமாக
நடக்கின்ற காலம் வெறுப்பாகவும்
எதிர் காலம் அதீத எதிர்பார்ப்புடனும்
நகர்ந்து கொண்டே இருக்கின்றது...
Comments
Post a Comment
நன்றி