உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
மாய
உடல்
தனில்
மதி
மயங்க
வைத்தது
ஏனோ?
உடலெனும்
மாயையில்
உணர்வெனும்
வேட்கை தந்து
உருகுலைய
வைப்பதேன்?
உயிர் நிலை
விளக்கமளித்து
உணர
முற்படுகையில்
ஆயிரம்
தடைகள்
ஏனோ?
பரி என்ற
வாசியேரி,
காரண
உலகுள்ளே
நுழைய
பாடு
பலவுமுண்டோ?
வையகத்தில்
உயிரெல்லாம்
மாய சேய்
என்றால்!!
படைத்ததன்
நோக்கமென்ன?
உலகம் பல
படைத்து
உலவ உயிர்
படைத்து
பாதி
வாழ்வில்
உயிர்
பரிக்கும்
உந்தன்
நோக்கமென்ன!!
Comments
Post a Comment
நன்றி