உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
பகுதி ஒன்று
அந்தி சாய்கிறது அவன் இன்னும்
வரவில்லை, வளக்கமாக வரும்
நேரம் கடந்து விட்டிருந்தது
அவனுடன் சென்ற முருகும் வந்து
பல வினாடிகள் ஆரிற்று,
கிழக்கு முகமாக வாசலில்
அமர்திருக்க இடபுறம் தின்னையில்
கனத்த பாம்படங்கள் ஆட
வெற்றிலையை மென்றபடியே
கிழவியின் வசைபாடலுக்கு
மத்தியில் அவன் வரும் பாதை
நோக்கி அவள்.
எத்தனை ஏக்கங்களை சுமந்திருக்கும்
மனம் யாரிடமும் கூறிடமுடியாத இன்னல்களுக்கும் ஆசைகளுக்கும்
மத்தியில் பசித்த வயிற்றுடன் அவனை எதிர்பார்த்து இருந்த இரண்டு உயிர்,
ஏழு மாத கற்பினி நடையில்
அமர்ந்தபடியே கிழவியின்
முனங்கலுக்கு சற்றும் செவி
கொடுக்காது ஏதோ பதற்றத்துடன்
தனது கால்களால் வாசலில் அவள்
இரசித்து வரைந்த கோலத்தினை
கிழறி கொண்டு இருந்தாள்.
தூரத்தில் இருந்து யாரோ அழைக்க செவிகளுக்கு எதேதோ கேட்கின்றது
மனம் அறியாது ஏதோ தடுமாற்றம்
வேறு...
அருகில் வந்த கமலா மனதில்
கொண்டுள்ள பொராமை தெறியாது
தளர்ந்த குரலினில் பார்வதி
உன்னோட வீட்டு காரர் வடக்கு வீதில....
தொடரும்.....
Comments
Post a Comment
நன்றி