உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
ஆத்தாடி
என்ன
செய்கிறது
இந்த
மனம்...
அடி
பாதகத்தி
இது
உன்னை
அல்லவோ
தேடுகின்றது....
என்னை
நிந்தித்தவள்
அல்லவோ
நீ....
இந்த
மனதிற்க்கு
என்ன
ஆனது?...
பித்து
தான்
பிடித்திருக்க
வேண்டும்....
ஆம்...
பெரும்
துயரில்
ஆழ்த்திய
கொடிய
விலங்கினை
நினைத்து
வருத்தம்
கொள்வதா?
நேசம்
புரியாது
தவிப்பினில்
ஆழ்த்திய
வேச
தாரினியிடம்
மனம்
சிறை
பட்டதோ!!
வாழ்வில்
பெரும்
பகுதியையும்
பொருளையையும்
இழக்க
செய்து
எனக்கு....
துரோகம்
எனும்
பெரும்
விஷம்
கொடுத்தவள்
அல்லவா
நீ!!.....
எனக்கு
மூளை
சலவை
செய்து
என்
சொத்துக்களை
பரித்தவள்
இவளே!!.....
மொத்தத்தில்
அன்பெனும்
திறை
போட்டு....
திறைக்கு
பின்னே
ஆக
சிறந்த
தூக்கு
மேடை
ஒன்று
எனக்கென
அமைத்திருந்தாய்.....
நான்
அதனை
அன்பெனும்
ஊஞ்சல்
என்று
எண்ணி
உன்
நிம்மதிக்காக.....
கழுத்தை
பிடித்து
ஆட
வைத்து
கொண்டிருக்கும்....
உன் பாசம்
எனும்
துரோக
வலையினில்
துயில்
கொண்டிருக்கிறேன்.....
என்
நிலை
கண்ட
வாலிபர்களே
காதல்
கொள்ளுங்கள்....
மனதார
நேசம்
சொல்லுங்கள்.....
இறுதி
முடிவு
அனைவருக்கும்
மரணம்
தானே!?....
எனக்கு
துரோகம்!!
உங்களுக்கும்
பெரும்
நேசமாக
கூட
இருக்கலாம்.......
காதல்
கொள்ளுங்கள்....
அணையாத
தழளில்
வெந்து
சாகுங்கள்....
ஆம்
காதல்....????
@:-:-:-:-:-:-:@
Comments
Post a Comment
நன்றி