உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
வாழ்கையே கற்பனை என்றால் நம்ப முடியுமா நம்மால்? ஆனால் மரணத்திற்க்கு பின்பு கண்ணால் காணவே முடியும்!!
இதற்க்கு யார் சான்று என்று கேட்டேல் நானே தான், ஆம் நான் செத்து பிழத்தவன். செத்து
பிழைத்தவர்கள் வரிசையில் நானும் ஒருவன்
இது நம்ம முடியாமல் இருக்கலாம், ஆனால் இது தான் உண்மை, நான் விழித்தெழுந்த இடம் நான் வாழ்ந்த ஊர் தான், எதுவும் மாறிட வில்லை
உடல் அல்லாது புறகண்கள் கொள்ளாது நான் எதை பார்த்தேனோ அதுவே நிஜத்திலும் கண்டது, நான் வாழ்ந்தது இங்கு தான் அப்படி
இருக்க கற்பனை என்று எவ்வாறு கூறிவிட முடியும், உண்மை தான் நிஜத்தில் உன்னால் கண்டு ரசித்திட முடியும் தொட்டு உணர முடியும்
ஆனால் எதையும் மாற்றிட முடியாது. நான் கூறுவது ஒருவரின் தேவயை முழுதாக பூர்த்தி செய்ய இயலாது, தேவையை உணர முடியாது
ஆனால் மரணத்திற்கு பின்னால் அனைத்தும் சாத்தியம் தான், ஒருவரிம் தேவையை
உன்னால் முழுவதுமாக நிறைவேற்ற முடியும்
உனது கற்பனையில் எவ்வாறு ஒரு உருவகத்தை நீ விரும்பும் படி காட்சி செய்கிறாயோ
அப்படியே சாத்தியபடுகிறது, நீ விரும்புவதை
செய்ய உன்னால் முடியும், அதற்கான வாய்புகள் விதி வழி செய்கிறது. அதற்காக நாமும்
ஆயுத்த பட வேண்டியுள்ளது, அது மனதளிவிலும்
உடலளவிலும் ஆம் வாழும் போதே அதற்கான
ஆயுத்த பணியில் ஈடுபட்டால் மட்டுமே கற்பனை நிஜமான கனவாக மாற வழி செய்ய முடியும் என்று
தீர்க்கமாக கற்பனை கொள்ளுங்கள், இதுவும் கற்பனையே இவ்வாறு நடந்தாலும் ஆச்சர்ய பட எதுவும் இல்லை, ஏனென்றால் எல்லாம் கற்பனை
🍃நன்றி🍃
👍
ReplyDelete